மேலும்

மாதம்: March 2016

நீதித்துறையை அச்சுறுத்த முனையும் ராஜபக்சாக்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

யோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ்ஜில், சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ரணிலின் சீனப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்க சிறிலங்கா அதிகாரி பீஜிங் விரைவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வ பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் பிஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விசாரணைக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவு

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்தது அமெரிக்க கட்டளைக் கப்பல்

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியைச் சேர்ந்த கட்டளைக் கப்பலான் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் ஆறுநாள் பயணமாக இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 3

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

இந்தியாவின் நிதியுதவியுடனேயே பலாலி விமான நிலைய அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவே உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அத்துல ஜெயவிக்கிரம தெரிவித்தார்.

கொழும்பு வந்த ஜப்பானியப் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப்பயிற்சி

ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. யூடாச்சி, யூகிரி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்பு வந்தன.

நல்லிணக்கக் கிராமம் என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு

நல்லிணக்கக் கிராமம் என்ற பெயரில், வடக்கில் சிறிலங்காப் படையினரைக் குடியமர்த்தி, சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

வினைத்திறனற்ற அமைச்சுக்களை தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வருகிறார் சிறிலங்கா பிரதமர்

இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள்  திட்டமிட்ட இலக்குகளை அடையாத அமைச்சுக்கள் மற்றும் முக்கிய பொது நிறுவனங்களை தனது நேரடி கண்காணிப்புக்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.