ஜெனிவா தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறிலங்காவின் முடிவை பிரித்தானியா வரவேற்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.