மேலும்

நாள்: 11th September 2015

செய்மதிப் பயன்பாடு குறித்த உடன்பாட்டில் இந்தியாவுடன் கையெழுத்திடுகிறார் ரணில்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கான (சார்க்) செய்மதி தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன்  உடன்பாட்டில், கையெழுத்திடவுள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டி

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம் பெயர் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் மறைந்த கவிஞர் கி.பி அரவிந்தன் நினைவாக, தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும்  “காக்கைச் சிறகினிலே” மாதஇதழ் இந்தப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா?

  பலம்பொருந்திய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்காக இலங்கையை கையாளும் சூழலில்தான், தமிழர் தரப்பு தங்களின் (தமிழரின்) நலனை முன்னிறுத்தி இன்றைய சூழலை கையாள வேண்டியிருக்கிறது- புதினப்பலகைக்காக – ‘யதீந்திரா’

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய 4 இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு மாத தடுப்புக்காவல் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளையும், மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

நாளை ஜெனிவா செல்லும் மங்கள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கிறார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.