மேலும்

மாதம்: September 2015

கட்டுநாயக்கவின் ரமபோசாவுடன் இரகசியப் பேச்சு நடத்தப்பட்டதா? – மறுக்கிறது சிறிலங்கா

தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இன்று காலை கூடுகிறது சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம்

சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு கூடும் புதிய நாடாளுமன்றத்தில், முதலில், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுகள் இடம்பெறும்.