மேலும்

நாள்: 9th September 2015

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் ருவான் விஜேவர்த்தன – விஜயகலாவுக்கு சிறுவர் விவகாரம்

சிறிலங்காவின் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஆரம்பமாகியது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டுமா?

கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்கா மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. ஆனாலும் தற்போது சிறிசேனவின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்குவதென அமெரிக்கா அறிவித்ததானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

மங்கள சமரவீர தலைமையில் இன்று ஜெனிவா விரைகிறது சிறிலங்கா அரச குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அரசதரப்புக் குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைவழிப்பாதை திட்டம் குறித்து மோடி முக்கிய கலந்துரையாடல்

சிறிலங்காவின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொழும்பில் ரஷ்ய இராஜதந்திரியை தாக்கிய வாகனச் சாரதி – காணொளியால் பரபரப்பு

கொழும்பில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில், ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் வாகனச் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.

44 அமைச்சுக்களுக்கு புதிய செயலர்கள் – விக்னேஸ்வரனுடன் மோதிய விஜயலட்சுமிக்கும் முக்கிய பதவி

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், 44 அமைச்சுக்களுக்கான புதிய செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி – பஸ்நாயக்கவின் பதவி பறிப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, 44 அமைச்சுக்களுக்கான செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.