ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பு
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, இன்று காலை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக, 150 படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது அணி நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றது.
சிறிலங்கா வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நான்கு நாட்கள் இந்தியாவில் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
மட்டக்களப்பில் காலமான ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஈழநாடு, ஈழநாதம், தினக்கதிர் போன்ற நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவருமான எஸ்எம்ஜி, கோபு என் அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் எதிர்ப்பு- சட்டரீதியான போராட்டத்துக்கு மத்தியில், யாழ். முற்றவெளியில், ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதியின் உடல் நேற்றுமாலை தீயுடன் சங்கமமானது.
யாழ். போதனா மருத்துவமனையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.