போர் விமானங்களுக்கு சிறிலங்கா அனுமதி மறுப்பு – அமெரிக்க தூதரகம் நழுவல்
அமெரிக்க போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்தது தொடர்பான கேள்விக்கு,கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிப்பதை தவிர்த்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்தது தொடர்பான கேள்விக்கு,கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிப்பதை தவிர்த்துள்ளது.
சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட ரஷ்யத் தூதுக்குழு இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.