அரச பணியகங்கள், பாடசாலைகளை புதன்கிழமைகளில் மூட சிறிலங்கா அரசு உத்தரவு
எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில், அரச பணியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில், அரச பணியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரை திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதற்கு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கடல் எல்லைக்குள் தொடர்ச்சியான நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிறிலங்கா கடற்படை உயர் விழிப்பு நிலையில் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அல்லது அரச மற்றும் தனியார் துறை வேலை நாட்களைக் குறைக்கும் திட்டம் குறித்து தீர்மானிக்க இன்று அவசர கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபரான பின்னர், கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபரானார். அனுரகுமார திசாநாயக்க அதிபரான பின்னர், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானார்.