மேலும்

நாள்: 11th March 2026

அமைச்சர் குமார ஜயக்கொடியை பதவி நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால்,  அவரை பதவியில் இருந்து நீக்குமாறு, இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளது.

நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முடக்கநிலையை அறிவிக்குமா?

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்

சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல்  மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.