45 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை இன்று தெஹ்ரானுக்கு அனுப்ப ஏற்பாடு
காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட, ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்த 45 மாலுமிகளின் சடலங்கள் முதற்கட்டமாக இன்று தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட, ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்த 45 மாலுமிகளின் சடலங்கள் முதற்கட்டமாக இன்று தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.