மத்திய கிழக்கிற்கான ஏற்றுமதிகள் தடைப்படும் ஆபத்து
மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் விடுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
அனைத்துலக சட்ட மீறல்கள் குறித்து சிறிலங்கா அமைதியாக இருக்கக் கூடாது என சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஸ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் அனுசரணை நாடுகள் குழு ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சுரேஷ் சாலே என்ற பெயர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டது.