மேலும்

நாள்: 10th March 2026

எரிபொருள் விலை 2024ஐ விடக் குறைவு தான் – என்கிறது அரசாங்கம்

உலகளாவிய ரீதியாக எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்துள்ள போதும், சிறிலங்காவில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விடக் குறைவாகவே இருப்பதாக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகளை உயர்த்தியது சிறிலங்கா அரசாங்கம்.

சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு  வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.