மேலும்

நாள்: 17th March 2026

சிறிலங்காவிடம் உள்ள எரிபொருள் கையிருப்பு- வெளியிட்டார் குமார ஜயக்கொடி

சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு  தொடர்பாக,  எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில்  ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.

இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் கோட்டா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  கோட்டாபய ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக, இன்று முன்னிலையாகியுள்ளார்.

இந்திய- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

சிறிலங்காவின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அதிகாலை 5 மணிக்குப் பிறகுதான் பேரிடர் அழைப்பு வந்தது. சிக்கலில் இருந்த கப்பல், சிறிலங்காவின் மீட்பு கடமைக்குள் இருப்பதாகவும், கருதினர். தெற்கு நகரமான காலியின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்களுக்கு சற்று தொலைவில் அது இருந்தது.

பல்கலைக்கழகங்களில் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை நடத்த உத்தரவு

பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் முறையில் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா?

மின்சாரம் விநியோகத்தில் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்படும்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.