மேலும்

நாள்: 18th March 2026

சிறிலங்கா கடலுக்குள் டோர்பிடோ

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ மீது நடத்தப்பட்ட டோர்பிடோ தாக்குதல், முதல் பார்வையில் ஒரு தனிப்பட்ட கடற்படைச் சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் அதன் தாக்கங்கள் போர்க்களத்தைத் தாண்டி வெகுதூரம் பரவியுள்ளன.

அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகளும் சிறிலங்காவுக்கு புறப்பட்டன

சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் எரிசக்தி நெருக்கடி – விரைவில் மின்வெட்டும் நடைமுறைக்கு வரும்

தரமற்ற நிலக்கரி மற்றும் தடைப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியினால், சிறிலங்காவில்  மின் உற்பத்தி கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால்  நீண்டகால மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.