பின்லாந்துடன் அரசியல் ஆலோசனை பொறிமுறையை உருவாக்கும் சிறிலங்கா
ஹெல்சின்கியில் நடந்த இரண்டாவது சுற்று இருதரப்பு கலந்துரையாடலின் போது, அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
ஹெல்சின்கியில் நடந்த இரண்டாவது சுற்று இருதரப்பு கலந்துரையாடலின் போது, அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.
எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் கடந்த சில ஆண்டுகளில் மகிழ்ச்சி குறைந்து வருவதாக நேற்று வெளியாகியுள்ள அனைத்துலக சுட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
கடல் அலைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும், பிந்திய தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்குவதற்கு, பின்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.