மேலும்

Tag Archives: நிதின் கட்கரி

அனுமன் பாலம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாடு ஏற்படவில்லை – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கின்ற பாலத்தை அமைப்பது தொடர்பாக அண்மைய இந்தியப் பயணத்தின் போது எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அனுமன் பாலம்’ குறித்து சிறிலங்கா பிரதமருடன் நிதின் கட்கரி பேச்சு

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு நடத்தியுள்ளார்.

பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசப்படவில்லையாம்

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் திட்டம் குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரவேற்றார்.