ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அதிபர் உரை
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின், சிறிலங்கா குறித்த கால மீளாய்வு அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.
ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரி்ல் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மற்றும் வெளிப்புற விசாரணை பொறிமுறை என்பனவற்றை எதிர்க்கின்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்ரெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பிளவுகளை உருவாக்கி, தேசிய நல்லிணக்க செயல்முறையை சிக்கலாக்கும், சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும், நிராகரிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்துக்கு உறுதியளித்துள்ளது.