208 ஈரானிய மாலுமிகளும் போர்க்கப்பலில் இருந்து மீட்பு
ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டெனா உள்ளிட்ட மூன்று கப்பல்களை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஈரான் கோரிக்கை விடுத்ததாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.