வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு அவசியம்
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கமோ, அல்லது எதிர்க்கட்சியோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் பெரும்பாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பிரபலமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர், அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அதை விரைவிலேயே தொடங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்டத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சுக்களுக்கு நான்கில் ஒரு பகுதி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, பொருளாதார சுதந்திரமோ, சட்ட சுதந்திரமோ இல்லை என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.