ஆய்வுக்கப்பல்களுக்கான வழிகாட்டுமுறைகள்- இன்னமும் இழுபறியில்
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில் நுழைவது தொடர்பான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் நிறைவடையவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.