மேலும்

மாதம்: July 2025

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் – ஐஎம்எவ் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளால், சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.5 சதவீதம் வரை குறையக் கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை- சினோபெக்குடன் தொடர்ந்து பேச்சு

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவது தொடர்பாக சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக சிறிலங்காவின் பிரதி தொழிற்துறை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

செம்மணியில் இதுவரை 40 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை, 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எரிபொருள் சேமிப்புத் திறன் – சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு

சிறிலங்காவின் எண்ணெய் சேமிப்பு திறன் குறித்து, அரசாங்கத் தரப்பு, முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

நெருங்கி வரும் காலக்கெடு – ட்ரம்பின் வரியால் சிறிலங்கா கலக்கம்

பரஸ்பர வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கைது பயத்தில் விசாரணைக்கு வராமல் பதுங்கினார் ராஜித சேனாரத்ன

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று விசாரணைக்கு சமூகமளிக்காமல் நழுவியுள்ளார்.

சிறிலங்காவுக்கு 350 மில்லியன் டொலர் வழங்க அனுமதி

48 மாதங்கள் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ், மேலும் 350 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி அளித்துள்ளது.

செம்மணி புதைகுழியில் இனங்காணப்பட்ட என்பு எச்சங்கள் 35 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்காவில் ஸ்டார் லிங் இணைய வசதி ஆரம்பம்

எலோன் மஸ்க்கின் ஸ்டார் லிங் நிறுவனம் சிறிலங்காவில் தமது செய்மதி இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

வோல்கர் டர்க்கை சந்திக்கும் போர்க்குற்றவாளிகளின் முயற்சி தோல்வி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா படை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.