மேலும்

மாதம்: September 2019

தெரிவுக்குழுவிடம் இரண்டரை மணி நேரம் சிறிலங்கா அதிபர் சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பது தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே ஏற்பாடு செய்திருந்தார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு வாய்ப்பளிக்காவிடின் அரசியலுக்கு முழுக்கு – நளின் பண்டார

அதிபர் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால், அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஆசிரியத் தொழிலில் ஈடுபடப் போவதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக, நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக?

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 25ஆம் நாள்- புதன்கிழமை அறிவிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான முயற்சிகள் நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் தோற்கடிக்கப்பட்டமை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார்.

அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு, அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு எதிராக சஜித் தரப்பு போர்க்கொடி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

மகிந்த – மைத்திரி நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் நேற்றிரவு சந்தித்து, நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.