மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்
இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும் நாட்களில் அவ்வாறான தீவிர முனைப்பைக் காட்டுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும் நாட்களில் அவ்வாறான தீவிர முனைப்பைக் காட்டுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நாளை எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.