மேலும்

நாள்: 20th September 2019

தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக, நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக?

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 25ஆம் நாள்- புதன்கிழமை அறிவிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான முயற்சிகள் நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் தோற்கடிக்கப்பட்டமை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.