மேலும்

நாள்: 13th September 2019

முன்னாள் கடற்படை தளபதியிடம் விசாரணை – புலனாய்வு அதிகாரி கைதாகிறார்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், குற்ற விசாரணைப் பிரிவினர், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த பெரேராவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.