மேலும்

நாள்: 6th September 2019

ஐதேகவை அழித்து விட்டார் பிரபாகரன்- சுஜீவ சேனசிங்க

25 ஆண்டுகளாக ஒரு அதிபரை உருவாக்க முடியாதளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அழித்து விட்டார் என்று  அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் 20 அரசியல் கட்சிகள் போட்டி?

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக, 20இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.

வீரவன்சவின் குற்றச்சாட்டு – அமெரிக்கா பதில்

சிறிலங்காவில் பாதுகாப்பை தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

வரும் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார் என கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க தெரிவித்தார்.