மேலும்

நாள்: 28th September 2019

ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக  நாளை அறிவிக்கப்படுகிறார்

வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் (National People’s Movement (NPM) சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சபைக்கான சட்டவரைவை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1999 இல் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு சபையை நிறுவுவதற்கும், புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய பாதுகாப்பு சபை செயலகத்தை அமைப்பதற்குமான, சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு, சிறிலங்கா அதிபர்   சமர்ப்பித்த முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி

சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த ஐதேக முடிவெடுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி முடிவு செய்துள்ளது.

அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது சீனா

ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.

சஜித் எமக்கு சவால் இல்லை – மகிந்த

வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமது தரப்புக்கு சவாலாக இருக்கமாட்டார் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.