மேலும்

நாள்: 17th September 2019

வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது எமக்கு முக்கியமில்லை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வே முக்கியமானது, அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம்” என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்

பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் உயர்மட்ட குழு சிறிலங்கா வந்தது

சீனாவின் உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகள் குழுவொன்று – மூன்று நாட்கள் பயணமாக இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.

இன்னொரு கட்சிக்கு தாவி போட்டியிடமாட்டேன் – சஜித்

இன்னொரு கட்சிக்குத் தாவிச் சென்று அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியாவுடன் உடன்பாடு செய்ய அனுமதி

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.

தேர்தலுக்கு முன் அதிபர் பதவியை ஒழிக்க ஆதரவு வழங்க தயார்   – கூட்டமைப்பு

வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக- நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் மிக உயரமான ‘தாமரைக் கோபுரம்’ திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

ரணிலா – சஜித்தா? – இரகசிய வாக்கெடுப்பு நடத்த கோருகிறார் சம்பிக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று, அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பை இன்று சந்திக்கிறார் ரணில்

அதிபர் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று காலை சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நடத்தவுள்ளார்.