புதுடெல்லி சென்றார் சிறிலங்கா அதிபர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்று தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தின் (என்ஐஏ) அதிகாரிகள் இரண்டு பேர் கொண்ட குழு, நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ளது.
திருகோணமலை – சம்பூரிலும், புத்தளம்- நுரைச்சோலையிலும் மூன்று அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.
நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பரவிய வதந்தியால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.
சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 20 பேர் நேற்று தனி விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது.
வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.