சிறிலங்காவில் தமது நிறுவனங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோருகிறது சீனா
சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா கோரியுள்ளது.