நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் 50 மில்லியன் ரூபா பேரம்
தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டணமில்லா அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை நேற்று இந்திய, சிறிலங்கா பிரதமர்களால் கூட்டாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா- ஜப்பான் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்ட இடம்பெற்றது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு, வழங்கப்பட்ட நிதி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அமெரிக்கா 160 கோடி ரூபாவை (10 மில்லியன் டொலர்) சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 13 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் நேற்று தமது தந்தையாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கான புதிய தூதுவர் பதவிக்கு ஒஸ்ரின் பெர்னான்டோவின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.