விக்னேஸ்வரனின் மனு மீதான விசாரணை செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு
வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்கம் செய்த தமது உத்தரவை இடைநிறுத்தி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வட மாகாண முதலமைச்சர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செப்ரெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.