மேலும்

நாள்: 6th July 2018

கடன் பொறி என்பது மேற்குலக ஊடகங்களின் பொய்க் குற்றச்சாட்டு – சீனா கூறுகிறது

கடன் பொறி என்பது, மேற்குலக ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்யான பரப்புரை என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரக, பேச்சாளர்  லூ சோங் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையை தருமாறு சீனா அழுத்தம் கொடுக்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

தேர்தலில் குதிக்கப் போகிறீர்களா? – அருட்தந்தை இம்மானுவேலிடம் கேட்ட முதலமைச்சர்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்று தம்மிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவரான அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்.

சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை அடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ளார்.

கரும்புலிகள் நினைவு கூரல்- அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறை

கரும்புலிகள் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று அங்காங்கே சில நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.