மேலும்

புதன்கிழமை புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும், புதன்கிழமை இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக எதிர்வரும் 22ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குச் செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.

அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட உயர்மட்டக் குழுவொன்றும் சிறிலங்கா பிரதமருடன் புதுடெல்லிக்குச்  செல்லவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *