பின்னணியில் இந்தியா இருந்ததாக கூறவேயில்லை- ரவி செனவிரத்ன மறுப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என தாம் கூறியதாக வெளியான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என தாம் கூறியதாக வெளியான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளார்.
உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அமர்வின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
பலாலி விமான நிலையம் ,காங்கேசன்துறை துறைமுகம் போன்ற வடக்கின் முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்பை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு முழுமையானதல்ல என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 8ஆம் திகதி உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங், மாகாண சபைகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் கடந்த வாரம், சிறிலங்காவுக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிறிலங்கா மீது விதித்த வரிகள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து, கலந்துரையாடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான இன்னொரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற முயற்சியில், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட அனுசரணை நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் எரிபொருள் சில்லறை சந்தையில் 2024 ஓகஸ்ட் மாதம், நுழைந்த அவுஸ்ரேலிய எரிசக்தி நிறுவனமான யுனைட்டெட் பெட்ரோலியம், நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்துள்ளார்.