தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்துக்காக போரை நிறுத்தினர் புலிகள் – தென்கொரியாவில் ரணில்
தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக விடுதலைப் புலிகள், தாமாகவே போரைநிறுத்த முன்வந்தனர் என்று தென்கொரியாவில் நடந்த அனைத்துலக ரோட்டரிக் கழகத்தின் 107ஆவது மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.