மேலும்

நாள்: 7th February 2016

இந்திய மீனவர்களின் ஊடுருவல் 3 மாதங்களுக்குள் நிறுத்தப்படும் – கூட்டமைப்புக்கு சுஸ்மா வாக்குறுதி

இந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பகுதியில் அத்துமீறி நுழைவது மூன்ற மாதங்களுக்குள் நிறுத்தப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தமிழில் தேசிய கீதம் – யாருக்கு வெற்றி?

கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 11 பேர் கொண்ட ஆலோசனை செயலணி- ஐ.நா நிபுணர் வருகிறார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட ஆலோசனைச் செயலணி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.

தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை கைவிட்டது இந்தியா – இந்திய ஊடகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள, கூட்டறிக்கையில், இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வடஇந்திய மாநிலங்களில் இருந்து வெளியாகும், தி ரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எக்னெலிகொட கடத்தல் விவகாரம் – மேலும் நான்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும், நான்கு அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

சிறைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்தும் யோசித – சட்டைப்பையில் இருந்து விழுந்ததால் சிக்கல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவிடம் கைத்தொலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து பசில், நாமல் கைதாவர்? – தொடரப்போகிறது ராஜபக்ச குடும்பத்தின் சிறைவாசம்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று யாழ். செல்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – நேற்று ஐ.நா அதிகாரிகளுடன் ஆலோசனை

நான்கு நாள் பயணமாக நேற்று சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.