யோசித தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடப் பகுதி தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு
வெலிக்கடைச் சிறைச்சாலையில், லெப்.யோசித ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறைக்கூடப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.