மேலும்

நாள்: 20th January 2016

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அடுத்தமாதம் 5ஆம் நாள் சிறிலங்கா வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்தமாதம்  5 ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ளார்.

சீனப் போர்க்கப்பல்களுடன் வந்த நீர்மூழ்கி எங்கே?- இந்தியா தீவிர தேடுதல்

இந்தியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும், சீன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் இந்தியக் கடற்படையும், விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மகிந்த – பசில் இரகசிய கலந்துரையாடல்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடன் வாரியப்பொலவில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சையில் சிக்கியுள்ள வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம்

போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.