அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது – ஜெனரல் கொட்டேகொட
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் தமது வழமையான பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கலாம் எனவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.