22வது திருத்தம் குறித்து பொதுவாக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் தயார்
22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு தேவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், அதை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
