மேலும்

நாள்: 20th August 2026

22வது திருத்தம் குறித்து பொதுவாக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் தயார்

22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு தேவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், அதை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.