மேலும்

நாள்: 6th August 2026

சிறிலங்கா படைகளின் இப்போதைய படைபலம்- அதிகாரபூர்வமாக அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் நிலவரப்படி, சிறிலங்கா இராணுவத்தில் 8,311 அதிகாரிகள் மற்றும் 122,540 ஏனைய தரத்தினர் உள்ளிட்ட,  130,851 படையினர் உள்ளதாக, நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்தோம்- மனோ கணேசன்

சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம்  இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.

விமல், உதய, திலித் உள்ளிட்ட 6 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தினார் விக்ரம் மிஸ்ரி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.