இந்தியாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்தோம்- மனோ கணேசன்
சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் அரசியலமைப்பு விதிகளை முழுமையாகச் செயற்படுத்துமாறும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.