சுரேஷ் சாலேயின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம்- சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை
சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என்று, அவரது மனைவி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
