கொழும்பு வந்தார் புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் நாள் மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் நாள் மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 சந்தேநபர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக, செப்டம்பர் 22 ஆம் நாள் தீர்ப்பளிக்கவுள்ளதாக கொழும்பு நிரந்தர நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.