வசந்த கரன்னகொட, யோசித ராஜபக்சவுக்கு குற்றப்பகிர்வுப்பத்திரம் கையளிப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

