மேலும்

நாள்: 21st August 2026

வசந்த கரன்னகொட, யோசித ராஜபக்சவுக்கு குற்றப்பகிர்வுப்பத்திரம் கையளிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு  ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள் அமைய வேண்டிய இடங்களை முப்படையினரே தீர்மானிக்க வேண்டும்

தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணி என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.