மேலும்

நாள்: 5th August 2026

கொழும்பு வந்தார் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை சிறிலங்காவை  வந்தடைந்தார்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் கவனமாக செயற்பட இந்தியத் தூதுவர் அறிவுறுத்து

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா,  ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.