மேலும்

நாள்: 30th August 2026

அமெரிக்க- சிறிலங்கா விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி  நாளை ஆரம்பமாகி,  செப்டம்பர் 4 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

விஜித ஹேரத் தலைமையிலான சிறிலங்கா குழு ஜெனிவா செல்கிறது

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித  ஹேரத் தலைமையிலான சிறிலங்கா குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்திற்கு உதவ சிறிலங்கா முப்படைகளும் தயார் நிலையில்

நேபாளத்தில் பேரழிவை  ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் உதவுவதற்காக, சிறிலங்கா முப்படைகளையும் படைகளையும் சேர்ந்த படையினரைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.