மேலும்

நாள்: 14th August 2026

18ஆம் நாள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் நாள்  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

காணிகளை ஒப்படைக்க கோரி மயிலிட்டி மக்கள் 17வது வாரமாக போராட்டம்

சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.