மேலும்

நாள்: 3rd August 2026

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளின்  பிரதிநிதிகள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கோட்டாவின் ரிட் மனு தொடர்பாக செப்ரெம்பர் 22இல் தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி,  முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் நாள் அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்களும் போராட்டத்தில் குதித்தனர்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.