மேலும்

நாள்: 19th August 2026

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்றைய  அகழ்வின் போது 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் பயணிகள் ட்ரோன் சேவை- அறிமுகப்படுத்த சீனா திட்டம்

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம்  சீன நிறுவனத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

சிறிலங்கா மீதான அமெரிக்க வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன

சிறிலங்காவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும்  நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.